தம் தந்தையார் திரு.எஸ்.பி.கிருஷ்ணசாமிக்கவுண்டர் அவர்களுக்கு, பள்ளியின் முன்னாள் செயலரும்,தற்போதைய கல்விக்கழக உறுப்பினருமான திரு.எஸ்.கே.கல்யாணசுந்தரம் அவர்கள் அஞ்சலி செலுத்திய பொழுது ...
பள்ளிச்செயலர் அவர்களின் தலைமையுரை
விருந்தினர்களையும்,விழாவிற்கு வருகைபுரிந்தோரையும் தலைமையாசிரியர் அவர்கள் வரவேற்று வரவேற்புரையாற்றிய பொழுது...
விழா நிறைவாக மாணவர்கள் அஞ்சலி செலுத்திய பொழுது